Thursday, March 11, 2010

நிறைவு..


என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....

--நிலாப்பெண்..

1 comment:

Tamilthotil said...

அழகான வரிகள்.முடிவு பெறாமல் இருப்பதாலோ,மனதில் ஒரு முடிவு பெறாத வெளியை உண்டாக்கிவிடுகிறது.