Thursday, March 11, 2010

போனப் பின் ஏது?


அவன் பையில் ஒரு ரூபாய்!
எல்லோருக்கும், அவன் செல்லாக் காசு..

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்,
அத்தோடு, செல்லும் காசு..


--நிலாப்பெண்..

No comments: