Friday, November 12, 2010

ஐயகோ!!!




கருணாநிதியின்
கண்ணாடி பிளக்கப்பட்டு..
ஜெயலலிதாவின்
மூக்கு உடைக்கப்பட்டு..
ராஜபக்ஷேவின்
உடல் துண்டாக்கப்பட்டு..
சோனியா காந்தியின்
கைகள் வெட்டப்பட்டு..
மன்மோகன் சிங்கின்
தலைப்பாய் உருவப்பட்டு..
அத்வானியின்
ஆடை கசக்கப்பட்டு..
ரஜினியின்
முழங்கால் மடிக்கப்பட்டு..
ஸ்னேகாவின்
உதடு கிழிக்கப்பட்டு..
இன்னும் இன்னும்
பல பிரபலங்கள்...

மளிகை சாமான் கடையின்

பொட்டலங்களில்!!!

--நிலாப்பெண்..

4 comments:

aimjselvaraju said...

கவிதையில் நையாடலைப்பர்க்க முடிந்தது ..... தொடரட்டும் ......! தங்கள் கவிடைப்பயணம்....

kovai sathish said...

Rasanai....

Unknown said...

very nice..

முருகன் கொளஞ்சி said...

Nice. ungal kavithai miga arumai.