Monday, November 24, 2008

தொலைந்து விட்டேன்...

காதலித்து தொலைத்து விட்டேனே,
அட! கோபப்படாதே...
காதலித்தனால் தொலைந்து விட்டேன்...

--நிலா பெண்

வீழ்ந்துவிட்டேன்...

யாரும் தள்ளிவிடவில்லை,
தடுக்கி விடவும் இல்லை,
எப்படி வீழ்ந்தேன் என்று புரியவில்லை,
.
.
.
.
.
.
.
.
உன் கன்னக்குழியில்....

--நிலா பெண்..

அவலம்

கருவிலேயே சிதைத்திருந்தால்
மனித உரு மிருங்கங்களிடம்
சிக்கி சிதைந்திருக்க மாட்டேனே,
அனாதை...
நிலா பெண்..

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை 
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

அறைகூவல்

உன் நுரை ஈரலின் அறைகூவலை,
போதை தெளிந்தும் உணரவில்லையே..

-நிலா பெண்..