Saturday, February 5, 2011

பார்வை போதும்

என் கவிதைகளை
வார்த்தைகளால்
அலங்கரிப்பதில்லை..
உன் பார்வை போதும்,
அழகான கவிதையாய்
உருமாறி நிற்கிறது......

--நிலாப்பெண்..

No comments: