Monday, November 24, 2008

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை 
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

1 comment:

தென்னவன். said...

- நல்ல கவிதை

ரோஜா, மல்லிகை மட்டுமல்ல
காகித மலரும் பிடிக்கும்..
நீ தலையில் சூடிவிட்டால்

அட இப்படி எழுதினாலும் நல்லா இருக்குங்க :)