Monday, November 24, 2008

அவலம்

கருவிலேயே சிதைத்திருந்தால்
மனித உரு மிருங்கங்களிடம்
சிக்கி சிதைந்திருக்க மாட்டேனே,
அனாதை...
நிலா பெண்..

No comments: