Thursday, September 3, 2009

இனி சிறகெதற்கு?


சிறகுகள் இருந்தால்
பறந்து வந்து
பக்கத்திலேயே இருப்பேன்,
உன்னுடனேயே எப்போதும்........
சிறகுகளை உடைத்து விட்டு,
சுதந்திரமாக..

--நிலாப்பெண்..

No comments: