Monday, August 30, 2010

அழகான வார்த்தைகள்..


உன்னை பற்றி
கவிதை எழுதுகையில்,
நான் திரும்ப திரும்ப
திருத்துவதே இல்லை..
வார்த்தைகள் எல்லாம்
இடம் தேடி அமர்கிறது
உன்னை பற்றிய
கவிதை என்றதும்!

--நிலாப்பெண்..

No comments: