Monday, August 30, 2010

மென்மை!

இருப்பக்க அரிவாள்
மென்மையாய் தீண்டுதே,
மீசைக்காரா!

--நிலாப்பெண் ..

1 comment:

malaikadhalan said...

மீசையில்
மாட்டிகொண்டதோ நிலா.....

மீசை வைத்தவர்களில் நானும் ஒருவன்
சந்தோச பட்டுக்கொள்கிறது
இந்த மழைக்காதல்...

அருமையான ஹைக்கூ வரிகள் !!!