Monday, August 30, 2010

கனவுக்குள்ளே..


நேற்று நீ கனவில்
வருவதாய் சொன்னாய்..
நானும் கண்விழித்து
காத்திருந்தேன்..
உன் நினைவுகளின்
ஊடே கனவுக்குள்ளும்
கள்ளத்தனமாய்
எப்படி புகுவாயென?
ஆனாலும் வந்து தான்
விட்டாய்..
தற்செயலாய்
கண் சிமிட்டுகையில்,
தொட்டில் கட்டி,
எனை தாலாட்ட...


--நிலாப்பெண்..

1 comment:

Fan of ..laajee.., said...

so nice pa, I will pray for ur dream, soon it will come true...