Sunday, June 14, 2009

பொம்மை..


காதலிக்கும் போது அதிகமாய்

பொம்மைகளை தான் பரிசளித்தாய்..

அப்போது உணரவில்லை..

திருமணத்திற்கு பின்

உணர்ச்சியற்ற பொம்மையாக

என்னையும் நடத்துவாய் என!!

--நிலாப்பெண்..

1 comment:

Anitha said...

Good comparison....nice!