Thursday, March 11, 2010

நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..


செல்லும் பாதையில்,
நாணயம் ஜொலிஜொலிக்க..
கண்டும் காணாமல் நான்!
என் "நாணயதைக்" காப்பாற்றி..

அதே பாதையில்
கத்தையாய் நோட்டு,
சில்லறையாகிப் போனது
என் "நாணயம்"!!!

--நிலாப்பெண்..

4 comments:

malaikadhalan said...

நேற்றுவரை எனக்கான மழை!
நீ போட்ட கவிதை விதையோ ! தோழி !!!
இன்று முதல்
இந்த கலை மழைக்கும் மட்டும் காதலன் இல்லை
தோழி நீ எழுதிய வரிகளுக்கும்
எழுத போகும் வரிகளுக்கும்
இந்த காதலன்....
உன் காதல் யாரிடமோ !
ஆனால் ? இந்த மழைக்காதலன் உன் ஒவ்வொரு வரிகளினுளும் ....

என் குருநாதர் " வைரமுத்து " அவர்களின் கவிதைக்கு அடுத்தபடி நான் மிகவும் ரசித்த கவிதைகள் உன் வரிகளடி தோழி !

இனி வரும் நாளில்
உன்சாயல் கவிதைகள் கூட வரும்
கலையின் மழைகாதல் வலையில்

மறவாமல் வந்து வாசித்து போ தோழி ....
இல்லையென்றால் என் வரிகள்
வாசனை இழந்து போகுமடி தோழி....
ஒரு முறை நின்று வாசி
இல்லையென்றால் உயிர் இழந்து போகும் !

உனக்கான வாயில் படி

www.kalaikavithai.blogspot.com

malaikadhalan said...

இனி
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்னையும் !
உன்னை பாராட்ட
தேடி அலையும் என் உள்ளதையும் தவிர !

www.kalaikavithai.blogspot.com

கூத்தாடி said...

Would you like to be author in my blog ....I tried to scrap you but it gone to spam..so leaving as a comment..

contact me here http://www.orkut.co.in/Main#Profile?uid=8618612644782060551

த.வசந்தகுமார் said...

supper