Thursday, November 20, 2008

ஆசைப்படுவதில்லை...

நான் ஆசைப்படுவதை விட்டுவிட்டேன்,
புத்தர் போதனைக்காக அல்ல..
காதலால் புத்தி பேதலித்ததிலிருந்து....

--நிலாப்பெண்

No comments: