Thursday, November 20, 2008

மழை...

அழைக்கும் போதெல்லாம் வரமால்
அறுவடை நேரத்தில் வந்தாயே.. 
உழவனின் கண்ணீர் மழையை உளவு பார்க்கவோ??
--நிலா பெண்

No comments: