Thursday, November 20, 2008

அலை...

என்றோ ஒரு நாள் கடலலைகள் 
உன் பாதம் தொட்டிருக்க வேண்டும்..
மீண்டும் தொடவே ஓய்வின்றி கரை வருகிறது..

--நிலா பெண்