Thursday, November 20, 2008

நினைவே..

"மறந்தும் உன்னை நினைக்க மாட்டேன்"

என்று சொன்ன நீயா?

"என்னையே மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்"

என சொல்கிறாய்??

--நிலாப்பெண்...

No comments: