Thursday, November 20, 2008

எழுதுகோல்..

உன்னவனை பற்றி,
நான் எத்தனை கவிதை எழுதியுள்ளேன் தெரியுமா??
கேலி செய்கிறது எனது எழுதுகோல்்..

--நிலா பெண்..

No comments: