Thursday, November 20, 2008

*நிலவே..*

வட்டமிட்ட முகத்தை கொண்டவளே !!
திட்டமிட்டு என் அகத்தை வென்றவளே !!
தொட்டுவிட்டால் கரைந்து விடுவாய் என்பதாலா..
முற்றத்திற்கு மேலே உள்ளாய்…
எட்டி நின்று பார்த்தாலும்
கட்டுக்கடங்கா சந்தோசத்தில்..
மெட்டு கட்டி பாட தோன்றுதே
நிலவே …என்.. வெண்ணிலவே..


---நிலா பெண்

No comments: