Thursday, November 20, 2008

அன்பே..

ஏன் என்னை சாகச்சொல்லாமல் 
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ!இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா?

--நிலா பெண்..

No comments: