Thursday, November 20, 2008

என் கவிதை......

பத்து மாதம் சுமக்கவில்லை... 
பிரசவ வலியில் துடிக்கவில்லை...
காதல் மட்டுமே செய்தேன்...
பிறந்தது என் கவிதை குழந்தை...

--நிலா பெண்..

No comments: