Thursday, November 20, 2008

சிரிக்காதே...

தோண்டாமலே உருவான குழியில்,
வேண்டுமென்றே விழுந்தேன்..
சிரிக்காதே... பிறகு,
மீண்டும் மீண்டும் விழுவேன்
உன் கன்ன
கு
ழி
யி
ல்..

--நிலா பெண்

No comments: