Thursday, November 20, 2008

எப்படி சொல்வதென்ன...........

ஒவ்வொரு முறையும் 
காதலைச் சொல்ல தான் 
நினைக்கிறேன்,
முடியவில்லை...
எப்படி சொல்வதென்ன 
ஒரே ஒரு முறை கூறிவிடேன்.. 

--நிலா பெண்

No comments: