Thursday, November 20, 2008

பார்வை போதும்...

கத்தியெல்லாம் தேவை இல்லை
உன் கடைக்கண் பார்வை போதும்
என்னை குத்தாமலேயே கொல்வதற்கு....

--நிலா பெண்.

1 comment:

தேடல் said...

மகிழ்ச்சி, உங்கள் எழுத்துகளை படிக்கும்போது எனக்கு சில விடயங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு முறை என் தோழிக்காக கூறியது... நீ என்னை கத்தி எடுத்து வேண்டுமானால் குத்தி விடு, ஆனால் உன் மௌனத்தால் என்னைக் கொல்லாதே.. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், "You may kill me with your knife, but don't kill me with your silence"...