Thursday, November 20, 2008

இதயமே......................

எனக்கு அடிப்பட்டதற்காக,
நீ துடித்தாய் என
அறிந்ததில் இருந்து..
துடிக்க மறுக்கிறது
என் இதயம்...

--நிலா பெண்

No comments: