Thursday, November 20, 2008

புரியவில்லை

சிரித்துக்கொண்டே 
உன் இல்லத்திற்குள் தானே போனாய்..
எப்போது
என் உள்ளத்திற்குள் நுழைந்தாய்??

--நிலா பெண்

No comments: